Wednesday, November 24, 2010

Erode District


சென்ற வாரம் வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் நண்பனின் திருமணத்திற்காக ஈரோடு மாவட்டத்திற்கு சென்று இருந்தேன் . மழை பெய்து இருந்ததால் கொஞ்சம் பச்சை பசேல் என்று இருந்தது. சென்னிமலை அப்படிங்கற இடத்துல்ல கல்யாணம். கல்யாணம் முடிஞ்சி சென்னிமலை கோவிலுக்கு போனோம் .

No comments: